Tuesday, May 24, 2011

மா நரகம் (நகரம்):

வழக்கம் போல் அலுவலகம் நோக்கி விரைந்துகொண்டிருந்தனர் மக்கள்!

அவர்களை அளவின்றி அனுமதித்து நிறைந்துகொண்டிருந்தன பேருந்துகள்!!

சாலைகளாக்கப்பட்ட சோலைகளெங்கும் கரு வண்ணம் தீட்டி, புகைந்துகொண்டிருந்தன வாகனங்கள்!!!

இவை எதனிலும் தொடர்பற்றுப் போகாமல் குறைந்துகொண்டிருந்தன எங்கள் ஆயுட்காலங்கள்!!!!

1 comment: