கிறுக்கல்கள்!
Friday, September 16, 2011
அழகில் அழகு!
காலை கதிரவனின் உற்சாகம்,
நல்லிரவு நிலவின் நிசப்தம்,
சின்னஞ்சிறு குழந்தையின் சிரிப்பு,
இதையெல்லாம் விட அழகு...
வெட்கம் வந்த பொழுதுகளில்உன் இரு கரங்களுக்குள் புதைந்து போகும் உன் முகம்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)