கிறுக்கல்கள்!
Friday, September 16, 2011
அழகில் அழகு!
காலை கதிரவனின் உற்சாகம்,
நல்லிரவு நிலவின் நிசப்தம்,
சின்னஞ்சிறு குழந்தையின் சிரிப்பு,
இதையெல்லாம் விட அழகு...
வெட்கம் வந்த பொழுதுகளில்உன் இரு கரங்களுக்குள் புதைந்து போகும் உன் முகம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment