Monday, May 23, 2011

கவிதைக் கிறுக்கல்கள்!

காதல் எனக்குக் கவிதைகளை கடன் தர மறுத்தது!
கிறுக்கல்களை மட்டுமே கடிந்து கொடுத்துச் சென்றது!!
காதலால் தரப்பட்டவைகலானால்.....
கிறுக்கல்களும் கவிதைகள்தாம்! :)

No comments:

Post a Comment