Saturday, January 29, 2011

சல்யூட்

உள்ளூரில் பல ஆண்டுகளாக படித்துக்கொண்டே திரிந்த நான்,
வெளியூரில் பணி செய்யத் துவங்கி பல நாட்கள் ஆகிவிட்டதை,
பளிச்சென்று புரியவைத்தார் எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டி!

ஒரு நாளும் இல்லா திருநாளாய் என் முன் வந்து எனக்கு ஒரு சல்யூட்!~~
...
நாளை பெங்களூர் திரும்பும்போது அவரை 'கவனிக்க' வேண்டுமோ??!

No comments:

Post a Comment