Saturday, January 22, 2011

காரணம்??!!!

உன்னை ஏன் விரும்பினேன்?
அனுதினம் உன்னை ஏன் நினைத்தேன்?

நினைக்கக் காரணம் இருந்திருந்தால்,
மறக்கக் காரணம் கற்பித்திருப்பேன்!

காரணமே இல்லாத கவிதை அல்லவா, காதல்!

No comments:

Post a Comment