கிறுக்கல்கள்!
Friday, January 21, 2011
தலைப்பிடத் தெரியவில்லை!
இமைகள் மூடாமல்,
இதயம் இரையாமல்,
இதழ்கள் திறவாமல்,
மௌனம் உடையாமல்,
எவரும் அறியாமல்,
பார்வையால் பேசிக்கொள்வோம்,
இல்லை.....பார்வையால் யுத்தம் செய்வோம்!
ஆஹா, அந்த நிமிடங்கள்,
நினைக்க நினைக்க நெஞ்சம் நெகிழ்கிறதே!!
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment