Sunday, November 18, 2012

கவிதைத் தொடர்ச்சி

கட்டாயத்தில் வருவதல்ல கவிதை, உன்னை கட்டவிழ்த்து வருவதே கவிதை! நிர்பந்தத்தில் வருவதல்ல கவிதை, ஒரு நீர்வீழ்ச்சியாய் நனைப்பதே கவிதை!!

No comments:

Post a Comment