Sunday, November 18, 2012

அழகு!!

என்னுடன் இருக்கும் பொழுதுகளில் "அழகாய்" ஒளிரும் நீ, என்னை விட்டு விடைபெறும் பொழுதுகளில் மட்டும் ஏன் "பேரழகாய்" மிளிர்கிறாய் !!

No comments:

Post a Comment